Friday, October 17, 2025

மனிதநேயத்தின் உயிர்ப்புடன் – ரஹ்மத் பவுண்டேஷனின் இருசக்கர நாற்காலி வழங்கல் நிகழ்வு சமூகத்தை சென்றடைகிறது..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மனிதநேயத்தின் உயிர்ப்புடன் – ரஹ்மத் பவுண்டேஷனின் இருசக்கர நாற்காலி வழங்கல் நிகழ்வு சமூகத்தை சென்றடைகிறது..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் மற்றும் YWMA பேரவை இணைந்து நடத்திய அர்த்தமுள்ள மனிதநேயச் செயல் ஒன்றாக, சமூகத்தில் நீண்டகாலமாக உடல் சவால்களை எதிர்கொண்டு வரும் ஒரு சிறப்பு தேவையுடைய பயனாளிக்கு இருசக்கர நாற்காலி வழங்கும் நிகழ்வு (14) இடம்பெற்றது.
ரஹ்மத் பவுண்டேஷனுக்கு கிடைத்த கோரிக்கைகளின் அடிப்படையில், கல்முனை பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிக்கு, பவுண்டேஷனின் ஸ்தாபகரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பொற்கரங்களினால் நாற்காலியை வழங்கி வைத்தார்.
நிகழ்வில் பயனாளர்கள், அவர்களின் குடும்பத்தினர் மற்றும் பவுண்டேஷன் உறுப்பினர்கள் பலர் பங்கேற்று, இப்படியான மனிதநேயச் செயற்பாடுகள் சமூகத்தில் பரிவு, அன்பு மற்றும் ஒற்றுமையை வளர்க்கின்றன என பாராட்டினர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: