Friday, October 17, 2025

கல்முனை மத்ரஸதுல் ஹனீபாவுக்கு ரஹ்மத் பவுண்டேசன் மூலம் குடிநீர் வழங்கி வைப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை மத்ரஸதுல் ஹனீபாவுக்கு ரஹ்மத் பவுண்டேசன் மூலம் குடிநீர் வழங்கி வைப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 அன்பின் அடையாளமாகவும், சமூக நலனுக்கான இன்னொரு சிறந்த முயற்சியாகவும், கல்முனை மத்ரஸதுல் ஹனீபாவுக்கு (14) ரஹ்மத் பவுண்டேசன் மூலம் குடிநீர் வசதி வழங்கி வைக்கப்பட்டது.
மத்ரஸா நிர்வாகத்தினர் விடுத்திருந்த கோரிக்கைக்கு அமைவாக குறுகிய காலத்திற்குள் இந்த நற்காரியம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதிமுதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது பொற்கரங்களால் இந்த நன்மைத் திட்டத்தை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மத்ரஸா மாணவர்கள், நிர்வாகத்தினர், பிரதேசவாசிகள் மற்றும் பவுண்டேசன் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த முயற்சி, மாணவர்களின் தினசரி தேவைகளையும் கல்வி சூழலையும் மேம்படுத்தும் வகையில் பெரும் பலனாக அமைந்துள்ளது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: