Friday, October 17, 2025

ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் கல்முனை, சாய்ந்தமருது பிரதேசங்களில் மின் இணைப்பு வழங்கும் நிகழ்வு..!
✅👉 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 மனிதநேயம் உயிர்ப்புடன் செயல்படும் ரஹ்மத் பவுண்டேசன், கல்முனை மற்றும் சாய்ந்தமருது மக்களுக்காக இன்னொரு ஒளிமிகு பணியை நிறைவேற்றியுள்ளது.
கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசத்தில் நீண்டகாலமாக மின்சார இணைப்பு இன்றி வாழ்ந்த ஒரு தேவையுள்ள குடும்பத்தின் வீடுகள், இன்று ஒளியில் மிளிர்கிறது.
கல்வி, ஆரோக்கியம், பாதுகாப்பு என பல துன்பங்களைச் சந்தித்த அந்தக் குடும்பத்திற்காக, ரஹ்மத் பவுண்டேசன் “ஒளியின் வாயிலாக புதிய வாழ்வை” உருவாக்கி வழங்கியுள்ளது.
இந் நிகழ்வு ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளர், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் மற்றும் ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகர் ரஹ்மத் மன்சூர் அவர்களினால் இன்று (15) வெற்றிகரமாக கையளித்து வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பயனாளிகள், நலன்விரும்பிகள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: