Friday, September 12, 2025

தரம் ஐந்து புலமைப் பரிசில் – பரீட்சையில் சித்தியடைந்த மாணவச் செல்வங்களுக்கு ரஹ்மத் மன்சூர் விடுக்கும் வாழ்த்துச் செய்தி..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 தரம் ஐந்து புலமைப் பரிசில் – பரீட்சையில் சித்தியடைந்த மாணவச் செல்வங்களுக்கு ரஹ்மத் மன்சூர் விடுக்கும் வாழ்த்துச் செய்தி..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 இன்று வெளியான தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த அனைத்து மாணவ–மாணவிகளுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த வெற்றியின் பின்னணியில் உழைத்த அன்பு ஆசிரியர்கள் மற்றும் அர்ப்பணிப்புடன் துணைநின்ற பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் உரித்தாக்குகிறேன்.
அதே சமயம், இம்முறை எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியாத மாணவ–மாணவிகளுக்கும் என் இதயப்பூர்வமான ஊக்க வார்த்தைகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தோல்வி என்பது முடிவு அல்ல, அது வெற்றிக்கான அனுபவப் பாடமாகும். உறுதியுடன் முயற்சியைத் தொடர்ந்தால், நாளைய வெற்றி கண்டிப்பாக உங்களாகும்.
அன்பு மாணவர்களே, வெற்றி–தோல்வி என எதுவாக இருந்தாலும், உங்களின் உழைப்பும் உறுதியும் தான் வாழ்க்கையின் உண்மையான பலம். அல்லாஹ் உங்களின் கல்வி பயணத்தையும் எதிர்காலத்தையும் சிறப்பாக ஆக்குவானாக.
வாழ்த்துகளுடன்,
ரஹ்மத் மன்சூர்
முன்னாள் பிரதிமுதல்வர் – கல்முனை மாநகர சபை
பொருளாளர் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: