Friday, September 12, 2025

ஒரு மாணவர் வெட்டுப்புள்ளிக்கு மேலும், 15 பேர் சித்தியும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 ஒரு மாணவர் வெட்டுப்புள்ளிக்கு மேலும்,
15 பேர் சித்தியும் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளனர்..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 தற்போது வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளின் படி கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலய பாடசாலை வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் ஒருவரும் , 100 புள்ளிகளுக்கு மேல் 06 பேரும் சித்தியடைந்து பாடசாலைக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
அல் - ஹம்துலில்லாஹ்.
இப் பரீட்சையில் 139 புள்ளிகளைப் பெற்ற எம்.எஸ். நிமா என்ற மாணவிக்கு எமது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பாடசாலை அதிபர் ஏ.ஜீ.எம். றிசாத் அவர்களின் பாரிய திட்டமிடல், ஆலோசனை, மற்றும் வழிகாட்டல்கள் என்பன இவ்வடைவு மட்டங்களுக்குக் காரணமாக அமைந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்காக அயராது உழைத்த பிரதி அதிபர், பகுதித் தலைவர்கள், குறிப்பாக வகுப்பாசிரியர், மற்றும் பாட ஆசிரியர்கள், பல வழிகளிலும் ஒத்துழைப்புக்களை வழங்கிய பெற்றோர்கள், SDC உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடசாலை சார்பாக அதிபர் அவர்கள் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றார்.என்பது குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: