𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இதன்போது மாணவர்களின் தனியாள் பெறுபேறுகள் ஒவ்வொருவராக ஆராயப்பட்டு அதற்கான ஆலோசனைகளும் வழிகாட்டல்களும் அதிபர் அவர்களினால் முன்வைக்கப்பட்டன.
வகுப்பாசிரியர் திருமதி. Y. பாஸ்கரன் அவர்கள் இவற்றை ஏற்பாடு செய்து மாணவர்களின் அடைவு மட்டத்தை அதிகரிப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்வில் கலந்து கொண்டு பல கருத்துக்களை முன்வைக்கின்ற பகுதித் தலைவர் திரு. ரீ. வில்வராஜா, மற்றும் மாணவர்களும்,பெற்றோர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.










0 comments: