𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


உலக வங்கியின் "Gem project"திட்டத்திகீழ் நடாத்தப்பட்ட இக்கருத்தரங்கிற்கு வளவாளராக, கல்முனை வலயக் கல்வி அலுவலகத்தின் சுற்றாடல் கழக ஆணையாளரும், ஆசிரிய ஆலோசகருமான திரு. எம்.எம். சியாம் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
திண்மக் கழிவுகளை எவ்வாறு முகாமைத்துவம் செய்வது என்பது தொடர்பான பிரயோக செயற்பாடுகளும் நடைபெற்றது.
மேலும் நிகழ்வில் பாடசாலையின் மாணவர்கள் பங்கு பற்றி கழிவகற்றல் முகாமைத்துவம் தொடர்பான பூரண விளக்கங்களை பெற்றதோடு செயற்பாடுகளின் ஊடான அனுபவங்களையும் பெற்றுக் கொண்டனர்.









0 comments: