𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

…..
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக அல்-கரீம் பவுண்டேசன் நிறுவனத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி சி. எம். ஹலீம் கலந்து கொண்டார்.
நிகழ்வில் அல் -கரீம் பவுண்டேசன் நிறுவனத்தினால் அன்பளிப்பு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புத்தகப் பைகளும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும் இந் நிகழ்வில் பாடசாலையின் உதவி அதிபர்,பிரதி அதிபர்,பகுதித்
தலைவர்கள்,ஆசிரியர்கள் ,பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் என பலரும் கலந்து கொன்டனர்.


















0 comments: