𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

……
இந்நிகழ்வு பாடசாலையின் முதல்வர் MSM. பைசால் (SLPS1) தலைமையில் இடம்பெற்றது.இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பாடசாலை மேம்பாட்டு திட்ட இணைப்பாளரும் கல்முனை வலய தமிழ்பாட ஆசிரிய ஆலோசகருமான ஜெஸ்மி மூஸா அவர்களும் கௌரவ அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர் திருமதி E.றினோஸ் ஹஜ்மின் மற்றும் உதவி அதிபர்களான திருமதி UL.ஹிதாயா, திருமதி MS. நஸ்மியா புகாரி
அவர்களும் விஷேட அதிதிகளாக பாடசாலை அபிவிருத்தி சங்க நிறைவேற்று குழு செயலாளர் SM நிம்சாத் (மௌலவீ), பாடசாலை பழைய மாணவர் சங்கச் செயலாளர் UL ஹாஜா, அவர்களும் அதிதிகளாக பாடசாலை பகுதி தலைவர்கள், ஆசிரியர்கள், பாடசாலை நிறைவேற்று குழு உறுப்பினர்கள் மற்றும் பழைய மாணவர் சங்க பிரதிநிதிகள், நலன் விரும்பிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளால் மாணவர்களுக்கு அகரம் எழுதுதல் நிகழ்வும் நடைபெற்றதுடன் அதை தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும்
இடம் பெற்றன.

































0 comments: