Tuesday, January 27, 2026

கல்முனை மண்ணின் மைந்தன் சிரேஷ்ட இளம் ஊடகவியலாளர் அர்ஹம் சர்வதேச மனிதநேய விருது பெற்றார்..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை மண்ணின் மைந்தன் சிரேஷ்ட இளம் ஊடகவியலாளர் அர்ஹம் சர்வதேச மனிதநேய விருது பெற்றார்..!
✍️ யு.எல். அலி. ஜமாயில்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச மனிதநேய விருது சிரேஷ்ட இளம் ஊடகவியலாளரும், சர்வதேச மனித உரிமை அமைப்பின் சர்வதேச இயக்குநருமாகவும், SUNFO அமைப்பின் ஆஸ்திரேலியா நாட்டுக்கான இளைஞர் தூதுவருமான ஏ.எஸ்.எம். அர்ஹம் அவர்களுக்கு வழங்கப்பட்டது.
இவ்விருதைப் பெற்று, கல்முனை மண்ணிற்கும் அதன் மக்களுக்கும் அவர் மேலும் ஒரு பெருமையைச் சேர்த்துத் தந்துள்ளார்.
இவ்விழா (24) கொழும்பில் அமைந்துள்ள Cinnamon Life – City of Dreams சொகுசு ஹோட்டலில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் நாட்டின் பல பகுதிகளில் இருந்து வந்த சமூக, ஊடக மற்றும் சிவில் அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பதவிகளை வகிக்கும் பலரும் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: