Sunday, December 7, 2025

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு மின்தோற்றி வழங்கி வைப்பு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பிற்கு மின்தோற்றி வழங்கி வைப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை பிரதேசத்தில் நிலவும் கடுமையான குடிநீர் மற்றும் மின்சார தடை காரணமாக மக்கள் எதிர்நோக்கும் சவால்களை குறைக்கும் நோக்கில், சமூக நலனுக்காக முன்னின்று செயல்பட்டு வரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசன், தனது உதவியை வழங்கியது.
யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பினரின் கோரிக்கைக்கு இணங்க, உடனடி முடிவெடுத்து மின்தோற்றியை (Generator) கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபக தலைவரும் கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர் வழங்கி வைத்தார்.
இந்த உத்தியோகபூர்வ வழங்கி வைப்பு நிகழ்வு (04) கல்முனை யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் காரியாலயத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், யங் பேர்ட்ஸ் ஜனாஸா நலன்புரி அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இந்த உதவி, தற்போதைய சவாலான சூழ்நிலையில் மக்களுக்கு பெரும் நம்பிக்கையையும் நிவாரணத்தையும் வழங்கும் செயல் எனப் பாராட்டப்படுகிறது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: