𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இதை கௌரவிக்கும் விதமாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஸ்ரப் தாஹிர் இன்று (20) இந்த மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று தனது வாழ்த்துக்களை தெரிவித்ததோடு பொன்னாடை போர்த்தி, மின்னும் முத்து சிறப்பு பட்டம் தாங்கிய நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்திருந்தார்.
இதன்போது பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியோக செயலாளர் எஸ். முஹம்மட் அலி ஜின்னா, மின்மினியின் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.





0 comments: