𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இறக்காமம் பிரதேச செயலக பிரிவில் இச்செயலமர்வானது, சது-அல்-அமீன் மகாவித்தியாலயத்தில் அண்மையில் நடைபெற்றது.
மேற்படி நிகழ்வானது, Standfold College of Higher Education ஒருங்கிணைப்பின் கீழ் மேற்படி செயலமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இவ் விழிப்புணர்வு செயலமர்விற்கு வளவாளராக உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப் கலந்துசிறப்பித்தார்.
இந்நிகழ்வானது, Standfold College of Higher Education நிறுவனத்தினால் இணைப்பாக்கம் செய்யப்பட்டதுடன் அதன் முகாமையாளர் டி.ஆர். அபு பிர்னாஸ், சந்தைப்படுத்தல் பணிப்பாளர் ஏ.கே. சிஹாப் அஹமட் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும், தொழில் வழிகாட்டல் நிகழ்வானது, திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.வை. றிபாத் (கல்முனை) மற்றும் எம்.கே. ஹனீபா ஆகியோரால் நிகழ்த்தப்பட்டது.





0 comments: