𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வில் கல்முனை முன்னாள் மாநகர சபை பிரதி முதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் கலந்து கொண்டு, தனது பொற்கரங்களினால் பள்ளிவாசலுக்கான உயர் மின் இணைப்பை திறந்து வழங்கினார்.
மேலும், பள்ளிவாசலின் தற்போதைய குறைபாடுகள் மற்றும் அவசரத் தேவைகள் குறித்து நிர்வாகத்தினருடன் அவர் ஆழ்ந்த கலந்துரையாடலையும் மேற்கொண்டார்.
உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகத்தினர், ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பெருமளவிலான பிரதேசவாசிகள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
சமூக நலனுக்காக அல்லாஹ்வின் பாதையில் முன்னெடுக்கப்படும் இத்தகைய உயரிய சேவைகள் தொடர்ந்து நிறைவேறி, பலருக்கும் நன்மை பயக்க அல்லாஹ்வை பிரார்த்திக்கிறோம்.














0 comments: