𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வு YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளர் மற்றும் கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வர் கெளரவ ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது.
மிகக் குறுகிய காலத்திலேயே திட்டமிட்டு கிணறுகளைப் பயனாளிகள் பயன்பாட்டுக்காக திறந்து வைத்த பவுண்டேசனின் இந்தப் பணியை, பிரதேச மக்கள் பெரிதும் வரவேற்றனர்.
நிகழ்வில் பயனாளிகள், சமூக செயற்பாட்டாளர்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
“பதவியின்றி மக்களின் மனங்களில் பதியும் செயற்பாடுகளே உண்மையான சேவை” என்ற கருத்தை நடைமுறைப்படுத்தும் வகையில் இடம்பெற்ற இந்த நற்செயல், சமூகத்தில் ஒரு பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.







0 comments: