𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவர் கெளரவ. ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் கெளரவ. ரிஷாத் பதியுதீன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் திரு. என்.எம்.அமீன் ஆகியோர் முன்னிலை வகித்த இந் நிகழ்வில் இலங்கைப் பாராளுமன்ற பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலி, மேல் மாகாண ஆளுநர் ஹனீப் யூசுப், ஆகியோர் முதன்மை அதிதிகளாகவும்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும் கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், பாராளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் பல அதிதிகள் கலந்து இவ்விழாவினை சிறப்பித்தனர்.


























0 comments: