Tuesday, September 2, 2025

மலேசியா நாட்டின் இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 68வது சுதந்திர தின விழாவில் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் பங்கேற்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 மலேசியா நாட்டின் இலங்கை தூதரகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற 68வது சுதந்திர தின விழாவில் கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர் பங்கேற்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 மலேசியா நாட்டின் 68வது சுதந்திர தின விழா (31) Chineman Life ஹோட்டல் – Lumina மண்டபத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இவ்விழாவில், இலங்கைக்கான மலேசிய தூதுவர் மாண்புமிகு Badli Hisam மற்றும் அவரது துணைவியார் சஹீனா முகமத் யூசுப் அவர்களின் விசேட அழைப்பின் பேரில், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளருமான ரஹ்மத் மன்சூர் பங்கேற்றார்.
மேலும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ ரவூப் ஹக்கீம் விசேட அதிதியாக கலந்துகொண்டதோடு, பல்வேறு நாடுகளின் தூதுவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்களும் கலந்து விழாவை சிறப்பித்தனர்.
இந்நிகழ்வு, இலங்கை – மலேசிய இருநாட்டு நட்புறவை வலுப்படுத்தும் சிறப்பான ஒரு நிகழ்வாக அமைந்தது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்












SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: