𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வில், கல்முனை மாநகரசபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் தனது பொற்கரங்களால் வகுப்பறையை பாடசாலை நிர்வாகத்தினரிடம் திறந்து கையளித்தார்.
நிகழ்வின் போது, பாடசாலை நிர்வாகம் ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கு சிறப்பான நன்றியை தெரிவித்தது. மேலும், மத்ரஸா,ஆசிரியர்கள் நிர்வாகத்தினர், உலமாக்கள், மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
இந்த புனரமைப்பு முயற்சி, மாணவர்கள் மேம்பட்ட கல்வி சூழலில் கற்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.




















0 comments: