Tuesday, July 15, 2025

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் 2025 ஆண்டுக்கான மூன்றாம் கட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் மற்றும் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார வேலைத்திட்டம்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் 2025 ஆண்டுக்கான மூன்றாம் கட்ட பெண் தலைமைத்துவ குடும்பம் மற்றும் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார வேலைத்திட்டம்..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 பெண் தலைமைத்துவ குடும்பம் மற்றும் வறிய குடும்பங்களை சேர்ந்த குடும்பங்களுக்கு வாழ்வாதார வேலைத்திட்டதின் கீழ் இந்த ஆண்டுக்கான மூன்றாவது கட்ட வேலைத்திட்டம் (13) ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான கௌரவ ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அதிதிகளாக CSWMA பேரவையின் தலைவி சகோதரி சீனியா தாஷிம், YWMA பேரவையின் தலைவி சகோதரி பவாஸா தாஹா அவர்களும் கல்முனை சமூக சேவை உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜெய்ஸான், ரஹ்மத் மன்சூர் அவர்களின் அன்பு தாயார் சுஹாரா அவர்களும் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையின் முகாமையாளர் வைத்தியர் சனா, மௌலவி ரியாஸ் மற்றும் பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள், பயனாளிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

























SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: