𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இதன் போது பாடசாலையில் இரண்டாம் தவணைக்கான முதலாவது காலை ஆராதனை மும் மொழிகளிலும் நடைபெற்றது.
மேலும் காலை ஆராதனையில் பாடசாலை அதிபர் திரு ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்கள் உரையாற்றினார்.
இரண்டாம் தவணையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் எவ்வாறான புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பான விளக்கங்களையும் தெரிவித்தார்.
இதன்போது இந்த முதலாவது காலை ஆராதனையில் ஆசிரியர்களும்,மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.







0 comments: