Thursday, May 29, 2025

2025 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் தவணை ஆரம்பம்..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 2025 ஆம் கல்வியாண்டிற்கான இரண்டாம் தவணை ஆரம்பம்..!
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 இவ் வருடத்தின் இரண்டாம் தவணைக் கான கற்றல் கற்பித்தலின் முலாம் நாள் 2025.05.26ம் திகதி இன்று கல்முனை இஸ்லாமாபாத் முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆரம்பமானது.
இதன் போது பாடசாலையில் இரண்டாம் தவணைக்கான முதலாவது காலை ஆராதனை மும் மொழிகளிலும் நடைபெற்றது.
மேலும் காலை ஆராதனையில் பாடசாலை அதிபர் திரு ஏ.ஜீ.எம்.றிசாத் அவர்கள் உரையாற்றினார்.
இரண்டாம் தவணையில் கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளில் எவ்வாறான புதிய மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்பது தொடர்பான விளக்கங்களையும் தெரிவித்தார்.
இதன்போது இந்த முதலாவது காலை ஆராதனையில் ஆசிரியர்களும்,மாணவர்களும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்





SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: