𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இவ் இப்தார் நிகழ்வானது கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் ஏற்பாட்டில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் மற்றும் நிர்வாகத்தினர்,உலமாக்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாகத்தினர்,ஊர் முக்கியஸ்தர்கள்,ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.











0 comments: