Wednesday, April 2, 2025

புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ரஹ்மத் பவுண்டேசனினால் ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்வு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு ரஹ்மத் பவுண்டேசனினால் ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்வு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டில் ஃபித்ரா அரிசி வழங்கும் நிகழ்வு பவுண்டேசனின் கல்முனை தலைமை அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வானது புனித ரமழான் தினத்தை முன்னிட்டு ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர சபை முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூரின் விஷேட ஒருங்கிணைக்கப்பட்டு Y.W.M.A மற்றும் C.S.M.W.A அனுசரணையில் ஃபித்ரா அரிசி வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது விசேட துஆ பிராத்தனையினை மெளலவி முஆதிர் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் ரஹ்மத் பவுண்டேசனின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட 300க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு ஃபித்ரா அரிசிகள் வழங்கி வைக்கப்பட்டது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: