𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


ரமழானின் ஆரம்ப பகுதியில் வழங்கப்பட்ட உண்டியல்கள் மூலமாக சேகரிக்கப்பட்டவையூடாகவும், நிதி மற்றும் பொருள் அன்பளிப்பாக பெறப்பட்டவற்றைக் கொண்டும் இணங்காணப்பட்ட தேவையுடைய 160 குடும்பங்கள் பயனடையும் படி பகிர்ந்தளிக்கப்பட்டன.
புனித நோன்புப் பெருநாளைக்கொண்டாட தேவையான ரூபா 4000 பெறுமதியான உணவுப்பொதிகள் 150 குடும்பங்களுக்கும், ரூபா 5000 படி 10 குடும்பங்களுக்கு நிதியாகவும் கடந்த 30-03-2025 அன்று இரவு பகிர்ந்தளிக்கப்பட்டன.
பகிர்ந்தளிக்கப்பட்ட உணவுப்பொதியில்;
அரிசி - 5Kg
கோழியிறைச்சி - 1Kg
சீனி - 1kg
பருப்பு - 1/2kg
கஸ்டர்ட் - 01
ஜெலி - 01
1/2 kg பெரிய வெங்காயம்
1/2 kg தக்காளி
1/4kg பச்சை கொச்சிக்காய்
1/4kg கத்தரி
1/2kg சின்ன வெங்காயம்
1/2kg உருளைக்கிழங்கு
1 தேங்காய் போன்ற பெருநாளை மகிழ்ச்சியாக கொண்டாட தேவையான உணவுப்பொருட்கள் உள்ளடங்கியிருந்தது.
இதற்கான பயனாளிக்குடும்பங்கள் கல்முனை, இஸ்லாமபாத் ஆகிய பிரதேசங்களில் இருந்து தெரிவுசெய்யப்பட்டிருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்..!



0 comments: