𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


மேலும் பாடசாலையின் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க திறந்துவைக்கப்பட்ட இந்த இஸ்லாமிய வங்கிக் கணக்கின் மூலம் மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் மாணவர்களும் பல நன்மைகளை அடைய உள்ளனர்.
குறிப்பாக கணக்கு வைத்திருக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு பாரிய நோய் வாய்ப்பட்டு அல்லது இழப்புகள் ஏற்படும் போது அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும். அத்தோடு மாணவர்களுக்கும் புலமைப் பரிசில் திட்டங்களும், வழங்கப்படும் என்பதும் இந்த வங்கிக் கணக்கின் விசேட அம்சமாகும்.
அத்தோடு அறிமுகப்படுத்தப்பட்ட இஸ்லாமிய வங்கிக்கணக்குகள் தொடர்பான விளக்கங்களும் முகாமையாளர் அவர்களினால் பெற்றோர்களுக்கு முன்வைக்கப்ட்டமை குறிப்பிடத்தக்கது.




0 comments: