🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் பேரீச்சம் பழங்கள் அறுவடை..!
✍️ யு. எல். அலி. ஜமாயில்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………………………
✅👉 கல்முனை முஹ்யித்தீன் ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் அமைந்துள்ள பேரீச்ச மரங்களிலிருந்து பழங்கள் அறுவடை செய்யும் நிகழ்வு (26-07-2026) ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்றது.
இம்முறை அல்லாஹ்வின் பேரருளால் அதிகளவிலான பேரீச்சம் பழங்கள் அறுவடை செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
அறுவடை செய்யப்பட்ட பேரீச்சம் பழங்கள், 26.07.2026 இரவு இஷாத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வருகை தந்த ஜமாஅத்தார்களுக்குச் பகிர்ந்தளிக்கப்பட்டன.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்




0 comments: