🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✍️ யு.எல். அலி. ஜமாயில்
✅👉 கல்முனை அஸ்-ஸுஹரா பாடசாலையினது சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக, விழிப்புணர்வு ஓவியங்கள் (Awareness Murals) வரையும் நிகழ்வு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் கல்வி, ஒழுக்கம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








0 comments: