Monday, June 22, 2026

கல்முனை அஸ்-ஸுஹரா பாடசாலையினது சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக, விழிப்புணர்வு ஓவியங்கள் (Awareness Murals) வரையும் நிகழ்வு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Ad 728x90


 🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✍️ யு.எல். அலி. ஜமாயில்


✅👉 கல்முனை அஸ்-ஸுஹரா பாடசாலையினது சுற்றுச் சூழலை அழகுபடுத்தும் வேலைத்திட்டத்தின் ஓர் அங்கமாக, விழிப்புணர்வு ஓவியங்கள் (Awareness Murals) வரையும் நிகழ்வு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 


இதன் மூலம் கல்வி, ஒழுக்கம், சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எடுத்துரைக்கும் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


🌎 www.mihrajnews.com


✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்









SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: