𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 

…..
ஆர். அஷோக்குமார் அவர்கள் தனது பதவிக்காலத்தில் இலங்கை-இந்தியா இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் வகையில் பொறுப்புணர்வுடன் செயல்பட்டதுடன், தூதரக பணிகளில் திறமை மற்றும் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியவர்.
சமூக மற்றும் மனிதநேய நடவடிக்கைகளில் அவர் வழங்கிய பங்களிப்பு பாராட்டுக்குரியது என்றும், அவரது எதிர்கால பணிகள் மேலும் சிறப்பாக அமையவும் தனது வாழ்த்துக்களையும் பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


0 comments: