Friday, February 6, 2026

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது தேசிய சுதந்திரதின நிகழ்வு..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது தேசிய சுதந்திரதின நிகழ்வு..!
✍️ எஸ்.அஷ்ரப்கான்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………
✅👉 இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 78வது தேசிய சுதந்திர தின நிகழ்வு கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலயத்தில் அதிபர் எம்.எஸ்.எம்.வைஸால் தலைமையில் இன்று (04) நடைபெற்றது.
கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் எச்.எம்.என்.விஜேரத்ன கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி ஞாபகார்த்தமாக மரக் கன்றுகளை நாட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதேச சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.சப்றாஸ் நிலாம்இ சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.எம்.ஏ.மஜீட்இகே.ராசமலர்இ கல்முனை பிர்லியன்ட் விளையாட்டுக் கழகத்தின் உயர் பீட உறுப்பினர்களான முஹம்மட் பஸ்வாக், எம்.பளீல் ஆகியோருடன் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: