Tuesday, January 27, 2026

கல்முனை அல்-பஹ்ரியாவில் பத்து வருடங்களின் பின் இல்ல விளையாட்டு விழா..!

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 கல்முனை அல்-பஹ்ரியாவில் பத்து வருடங்களின் பின் இல்ல விளையாட்டு விழா..!
✅👉 அதிபருக்கு பாராட்டு மற்றும் கொடிகள் வெளியீடு..!
✍️ ஜெஸ்மி எம்.மூஸா
✅👉 கல்முனை அல்-பஹ்ரியா மகா வித்தியாலயத்தின் இல்ல விளையாட்டு விழா எதிர்வரும் 27 ஆம் திகதி கரப்பந்தாட்டத்துடன் ஆரம்பமாகவுள்ளது.
மேலும் கல்லூரியின் அதிபர் எம்.எஸ்.எம்.பைஸால் தலைமையில் பாடசாலை மைதானத்தில் விளையாட்டுகள் நடைபெறவுள்ளது.
பத்து வருடங்களின் பின்னர் நடைபெறவுள்ள இல்ல விளையாட்டுகளில் மின்னத்(பச்சை) ஜன்னத்-(நீலம்), நுஸ்ரத்(மஞ்சல்) ஆகிய இல்லங்கள் பங்கு கொள்ளவுள்ளன.
விளையாட்டு போட்டிகளுக்கான இல்லக் கொடிகள் இல்லத் தலைவர்களின் பங்கேற்புடன் பாடசாலையின் அதிபர் மற்றும் பாடசாலையின் மேம்பாட்டு இணைப்பாளர் ஜெஸ்மி எம்.மூஸா ஆகியோர் முன்னிலையில் வெளியீட்டு வைக்கப்பட்டன.
இல்ல விளையாட்டுப் போட்டிகளுக்கான செயலாளராக ஆசிரியர் யூ.எல்.ஷிபான் செயற்படவுள்ளதுடன் ஏ.எம்.பஸ்மிர்,எம்.வை.எம்.இம்றான், ஏ.ஆர்.எம்.ஹிம்சாத் ஆசிரியர்கள் இல்லங்களின் தலைவர்களாக தொழிற்படவுள்ளனர்.
கரப்பந்து, உதைபந்து, கிறிக்கற் ஆகிய பெரு விளையாட்டுக்கள் 27 ஆம் திகதி முதல் நடைபெறவுள்ளன.
பத்து வருடங்களுக்கு பின்னர் இவ்வாறான
செயற்பாட்டினை முன்னெடுத்தமைக்காக பாடசாலை சமூகம் பாராட்டுக்களை தெரிவித்துள்ளது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: