Friday, July 4, 2025

கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் மூலம் இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த மாளிகைக்காடு பிரதேச பயனாளர்களுக்கு இருசக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் மூலம் இஸ்லாமிய புதுவருடத்தை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த மாளிகைக்காடு பிரதேச பயனாளர்களுக்கு இருசக்கர நாற்காலிகள் வழங்கிவைப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேஷனுக்கு கிடைக்கப்பெற்ற கோரிக்கைகளுக்கு அமைவாக இஸ்லாமிய புதுவருடமான முஹர்ரம் மாதத்தில் YWMA மற்றும் ரஹ்மத் பவுண்டேஷன் இணைந்து மாளிகைக்காடு பிரதேசத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வலது குறைந்த பயனாளர்களுக்கு இருசக்கர நாற்காலிகளை ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேஷன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் பணிப்புரைக்கமைவாக இருசக்கர நாற்காலி வழங்கிவைப்பட்டன.
இதன்போது பவுண்டேஷன் உறுப்பினர்கள், குறித்த பயனாளர்கள் மற்றும் அவர்களது உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்


SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: