
𝐉𝐎𝐔𝐑𝐍𝐀𝐋𝐈𝐒𝐓
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 







இப்பயிற்சிக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பயிற்சிகளை வழங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்களையும், பயிற்சிகளைப் பெற்ற மாணவர்களையும், அதிபர், ஆசிரியர்களையும் படங்களில் காணலாம்.
அத்தோடு எமது பாடசாலைக்கு இப் பயிற்சிக் கருத்தரங்கை ஏற்பாடு செய்த கல்முனை தலைமை பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு எமது பாடசாலை சார்பாக நன்றிகளையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
0 comments: