
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 







விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக YWMA பேரவையின் ஒருங்கிணைப்பில் ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும், கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசன் ஸ்தாபகருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் மிகவும் குறுகிய நாட்களுக்குள் குழாய் நீர் கிணறு மற்றும் நீர் வழங்கல் திட்டத்தின் கீழ் வழங்கப்படும் குடிநீர் இணைப்பு என்பனவற்றை அமைத்து பயனாளிகள் பாவனைக்காக திறந்து கையளித்து வைத்தார்.
இதன்போது பயனாளிகளுடன், முக்கியஸ்தர்கள், பவுண்டேசன் உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
0 comments: