Sunday, May 4, 2025

ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் நற்பிட்டிமுனை பிரின்ஸ் பாலர் பாடசாலைக்கு மின்சார இணைப்பு வழங்கி வைப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 ரஹ்மத் பவுண்டேசன் ஏற்பாட்டில் நற்பிட்டிமுனை பிரின்ஸ் பாலர் பாடசாலைக்கு மின்சார இணைப்பு வழங்கி வைப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 நற்பிட்டிமுனை பிரின்ஸ் பாலர் பாடசாலையில் சுமார் 50 மேற்பட்ட மாணவர்கள் வருடா வருடம் தனது பாலர் கல்வியைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்களின் அடிப்படை தேவையாக மிக நீண்ட காலமாக மின்சார இணைப்பு காணப்பட்டது.இந்தக் கோரிக்கையினை நிவர்த்தி செய்யுமுகமாக YWMA அனுசரணையில் இம் மின்சார இணைப்பினை கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் இதனை குறுகிய நாளில் ஏற்பாடு செய்து வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வினை பிரின்ஸ் பாலர் பாடசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் MM.றியாஸ் அவர்கள் மிகவும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.
மேலும் இந்நிகழ்வில் பிரின்ஸ் பாலர் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், ரஹ்மத் பவுண்டேசன் உறுப்பினர்கள் என் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்











SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: