Sunday, December 7, 2025

வசந்தம் Expo கிழக்குச் சீமையிலே - 2025 புத்தகம் வெளியீடு விழாவில் சிரேஷ்ட இளம் ஊடகவியலாளர் அர்ஹம் பங்கேற்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 வசந்தம் Expo கிழக்குச் சீமையிலே - 2025 புத்தகம் வெளியீடு விழாவில் சிரேஷ்ட இளம் ஊடகவியலாளர் அர்ஹம் பங்கேற்பு..!
✍️ கல்முனை நிருபர்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 பொல்கொல்லை கவிதாயினி ருவைசா ஹலீம் எழுதிய புத்தகம் வெளியீடு நிகழ்வு(27) கல்முனை சந்தாங்கேனி மைதானத்தில் லக்ஸ்டோ மீடியாவின் தலைவர் கலாநிதி ஏ.எல்.அன்சார் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகர சபை ஆணையாளர் எ.டி.எம்.ராபீ அவர்களுடன் அதிதிகளாக Top Queen உரிமையாளர் ரஜாய், எழுத்தாளர் முஸ்டீன், காலாபூஷனம் அசீஸ், சிரேஷ்ட ஊடகவியலாளரும் சர்வதேச மனித உரிமை அமைப்பின் சர்வதேச இயக்குனரும் ஆஸ்திரேலியா நாட்டுக்கான இளைஞர் தூதுவரும் Friendly Guiders பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான அர்ஹம், தொழிலதிபரும் சமூக செயற்பாட்டாளருமான இம்தியாஸ் ஹலால்டீன, எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள்,பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: