𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


பல மில்லியன் பெறுமதியான உணவு, உடைகள், மருத்துவ உதவி மற்றும் வாழ்வாதார ஆதரவு நேரடியாக மக்களுக்கு சென்றடைந்தது. இதன் மூலம் எந்த பிரதேசமும் தவறாமல், எல்லா பாதிக்கப்பட்ட மக்களும் உதவியை பெற்றனர்.
ஜிப்ரி ஹாஜியார் தனது ZAHARA FOUNDATION மூலமாக வழங்கிய இந்த அர்ப்பணிப்பு மற்றும் உதவி இலங்கை மக்களால் என்றும் நினைவில் கொள்ளப்படும். அவருடைய மனிதாபிமான சேவை, சமூக சேவைக்கான முன்மாதிரியாகும்.
அல்லாஹ் அவருக்கு சுவர்கத்தில் உயர்ந்த அந்தஸ்தை வழங்கவும், அவரது முயற்சியை மேலும் வளமாக்கவும் பிரார்த்திக்கிறோம்.



0 comments: