𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


மேலும் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆசிரியர் தினத்தில் பாடசாலை அதிபர் திரு.ஏ.ஜீ.எம். றிசாத் அவர்கள் உட்பட அனைத்துஆசிரியர்களும் மாணவர்களாலும், பெற்றோர்களாலும் மாலை அணிவித்து பூச்செண்டு வழங்கி சிறந்த முறையில் கௌரவிக்கப்பட்டனர்.
இதன் போது ஆசிரியர்களின் கலை,கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.













0 comments: