𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இப் போட்டிக்கு பிரதம அதிதியாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான சிரேஸ்ட சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
மேலும் இப் போட்டியில் சிறப்பு அதிதிகளாக எம்.எச்.கே நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் எம்.மாஜீத்,ஓய்வு நிலை ஆசிரிய ஆலோசகர் வை.ஏ.கே தாஸிம்,நற்பிட்டிமுனை ஹிமாஸ் மல்டி சென்டர் உரிமையாளர் எஸ்.எம் லத்தீப் ,எம்.நியாஸ்,மற்றும் கல்முனை லீடர் அஸ்ரப் பெடரேசன் தவிசாளர் ஏ.எல் சறூக் உட்பட ஐ.ஆர்.எம் பவும்டேசனின் நிர்வாக சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இவ் இறுதிப் போட்டியில் 4ம்,5ம் குளனி கோல்ட் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தினை எதிர்த்து நற்பிட்டிமுனை ரோயல் விளையாட்டுக் கழகம் மோதின. தண்டனை உதையின் மூலம் 4ம்,5ம் குளனி கோல்ட் ஸ்டார் அணி வெற்றி பெற்று சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.





















0 comments: