𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந்நிகழ்வில், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பிரதி தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ். உதுமாலெப்பை, பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். அப்துல் வாசித், கட்சியின் பொருளாளரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், இளைஞர் அமைப்பாளரும் பொத்துவில் நகரபிதாவுமான M. முஷரப், காத்தான்குடி நகரசபை முதல்வர் எஸ்.எச்.எம். அஸ்பர், மாவட்ட செயலாளர் ஏ.சி. சமால்தீன், கட்சியின் உச்சபீட உறுப்பினர்கள், பள்ளிவாசல் நிருவாகத்தினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலில்,
கல்முனை நகரின் அடிப்படை வசதிகள் மேம்பாடு
மக்கள் நலனுக்கான புதிய அபிவிருத்தி திட்டங்கள்
இளைஞர் மற்றும் கல்வி முன்னேற்ற முயற்சிகள் போன்ற பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன.
இந்த சந்திப்பில் பள்ளிவாசல் நிருவாகத்தினர் மற்றும் பொதுமக்கள், உலமாக்கள், ஊர் புத்திஜீவிகள் ஆகியோர் பங்கேற்று தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் வழங்கினர். நிகழ்வு முழுவதும் நட்புறவு மற்றும் ஒருமைப்பாட்டு சூழல் நிலவியது.

















0 comments: