Sunday, August 3, 2025

கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவர் ரஹ்மத் மன்சூரால் கௌரவிப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவர் ரஹ்மத் மன்சூரால் கௌரவிப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை பிரதேச இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராக Sun Bright இளைஞர் கழக தலைவர் என்.எம். அப்ரின் (NM.Afrin) அவர்கள் அண்மையில் ஒருமனதாக தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதை ஒட்டி, புதிய தலைவர் NM.அப்ரின் அவர்களை, கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பொருளாளரும், கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபகத் தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் நேரில் சந்தித்து பாராட்டியதுடன், நினைவுப் பரிசும் வழங்கி சிறப்பாக கௌரவித்தார்.
இவ்விழா, சமூக செயற்பாட்டிலும் இளைஞர் தலைமைத்துவ முன்னேற்றத்திலும் தீவிர ஈடுபாடுடன் செயலாற்றி வரும் இளம் சமூக தொண்டர் ஜவ்ஸான் அவர்களின் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
இளைஞர்களின் ஒற்றுமையும் சமூகநல செயற்பாடுகளுக்கான அர்ப்பணிப்பும் விரிவடைந்து வரும் இச்சமயத்தில், புதிய தலைவர் அப்ரின் அவர்களின் தெரிவு இளைஞர் சமூகத்தில் ஒரு புதிய சக்தியாகவும், ஊக்கமளிக்கும் ஒரு திசையனையமாகவும் அமைந்துள்ளது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: