𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


ஒன்பது "ஏ" சித்தி பெற்ற மாணவர்களாக,
கலீல் முஹம்மட் ஜெஸாத்,
முஹம்மட் றிபாஸ் பாத்திமா ஜீனா,
அப்துல் கபூர் றாயிதா,
முஹம்மட் அலி தீனுஸ் சிம்ஹா,
எட்டு "ஏ" ஒரு "பிB" சித்தி பெற்ற மாணவரான
முஹம்மட் ஹில்மி பாத்திமா ஹிமா,
ஏழு "ஏ" இரண்டு "பிB" சித்தி பெற்ற மாணவரான
முஹம்மட் ஹாலித் ஆதில் அஹ்மட்,ஏழு "ஏ" ஒரு "பிB" ஒரு "சி" சித்தி பெற்ற மாணவரான
சுபைர் பாத்திமா நூஹா ஆகிய மாணவர்களே சித்தி பெற்றுள்ளனர்.
இப்பாடசாலையில் 37 மாணவர்கள் பரீட்சைக்குத் தோற்றி 32 மாணவர்கள் உயர்தரம் கற்பதற்கு தகுதியுடையோராக சித்தியடைந்துள்ளனர்.
சிறப்பான பெறுபேறுகளுக்காக அர்ப்பணிப்புடன் செயலாற்றிய பாடசாலை அதிபர் திருமதி ஏ.எம்.முனாஷிர், பிரதி அதிபர் ஏ.எம்.சாலித்தீன், பகுதித் தலைவர் எம்.எஸ்.எம்.றியாஸ் மற்றும் அனைத்து ஆசிரியர்களின் பங்களிப்புடன் இப்பெறுபேறுகள் கிடைத்துள்ளமை குறிப்பிட்டத்தக்கதாகும்.









0 comments: