𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இந் நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் விளையாட்டு கழகத்தின் உறுப்பினர்களால் பிரதம அதிதியாக கலந்து கொண்ட ரஹ்மத் மன்சூர் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டதுடன் கோரிக்கை அடங்கிய மகஜரினை கழக உறுப்பினர்கள் ரஹ்மத் மன்சூர் அவர்களிடம் கையளித்தனர்.
இந்நிகழ்வில் உலமாக்கள், கல்முனை இஸ்லாமாபாத் பாடசாலையின் அதிபர், கிராமசேவை உத்தியோகத்தர் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்கள், கழகத்தின் உறுப்பினர்கள் , ரஹ்மத் பவுண்டேசனின் முக்கியஸ்தர்கள்,
பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.













0 comments: