Monday, March 17, 2025

சமுர்த்தி முகாமையாளர் சாலிஹ் ஓய்வு பெற்று செல்வதை முன்னிட்டு கெளரவிப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 சமுர்த்தி முகாமையாளர் சாலிஹ் ஓய்வு பெற்று செல்வதை முன்னிட்டு கெளரவிப்பு..!
✍️ எம். என்.எம்.அப்ராஸ்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 கல்முனை பிரதேச செயலகத்தில் வினைத்திறன் மிக்க சேவையாற்றி அரச சேவையிலிருந்து சிரேஷ்ட தலைமை சமுர்த்தி முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ஓய்வு பெற்றுச் செல்வதை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கெளரவிப் பு நிகழ்வு கல்முனைப் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் ரீ.எம்.எம்.அன்சார் தலைமையில் (11) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர்,பிரதி திட்மிடல் பணிப்பாளர்,நிர்வாக உத்தியோகத்தர் மற்றும்,கிளைத்தலைவர்கள், சமூர்த்தி வங்கி முகாமையாளர்கள்,உதவி முகாமையாளர்கள்,
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டு ஏ.ஆர்.எம்.சாலிஹ் அவர்களின் ஓய்வு காலம் சிறப்புடன் அமைய வாழ்த்திப் பாராட்டினர்.
மேலும் இதன் போது கல்முனை பிரதேச செயலக நலநோம்பல் அமைப்பினர் ஏற்பாடு செய்த நோன்பு திறக்கும் இப்தார் நிகழ்வும் இடம்
பெற்றது.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்








SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: