Monday, March 17, 2025

கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டின் மூலம் வாழ்வாதார உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு..!

Ad 728x90

 


📌 𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒 ✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀 🇱🇰
✅👉 கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஏற்பாட்டின் மூலம் வாழ்வாதார உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு..!
✍️ ஏ.எஸ்.எம்.அர்ஹம்
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇
✅👉 மேற்படி கல்முனை ரஹ்மத் பவுண்டேசனினால் வருடா வருடம் வழங்கி வருகின்றே வாழ்வாதார உலர் உணவு மற்றும் பேரீச்சம் பழப் பொதிகளை வழங்குகின்ற நிகழ்வு இன்று (16) பவுண்டேசனின் தலைமைக்காரியாலயத்தில் கல்முனை முன்னாள் மாநகரசபை பிரதி முதல்வரும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இவ் வாழ்வாதார உலர் உணவு பொதிகளை CSWMA மற்றும் YWMA நிருவனத்தின் அனுசரணை வழங்கியதுடன் மற்றும் ஒரு தொகை பேரீச்சம் பழங்களை அல் ஹிக்மா நலன்புரி அமைப்பினரும் வழங்கி இருந்ததுடன் மேலும்
இந் நிகழ்விற்கு முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர் JP. நிஷார் கல்முனை சமூக சேவை உத்தியோகத்தர் MM.முகம்மது ஜெய்ஷான் மற்றும் உலமாக்கள், பவுண்டேசனின் உயர்பீட உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள்,பயனாளிகள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.
✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்














SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: