

சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாசலில் இப்தார் நிகழ்வு.!

ஏ.எஸ்.எம்.அர்ஹம்


சாய்ந்தமருது மஸ்ஜிதுஸ் ஸலாம் பள்ளிவாசலில் (18) ம் திகதி இடம்பெற்ற இப்தார் நிகழ்வில் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வரும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொருளாளரும் கல்முனை ரஹ்மத் பவுண்டேசனின் ஸ்தாபக தலைவருமான ரஹ்மத் மன்சூர் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
இந்நிகழ்வில் சாய்ந்தமருது பெரிய பள்ளிவாசல் புதிய நிருவாகத்தினர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்நிகழ்வில் உலமாக்கள், முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்கள் மற்றும் பள்ளிவாசல் நிருவாகத்தினர், ரஹ்மத் பவுண்டேசன் முக்கியஸ்தர்கள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி
𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்
0 comments: