Friday, July 3, 2026

கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய பாடசாலையின் தரம் 3 ஆம் மாணவர்களின் சந்தை நிகழ்வு..!

Ad 728x90


 🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰


✅👉 கல்முனை அல்-பஹ்றியா மகா வித்தியாலய பாடசாலையின் தரம் 3 ஆம் மாணவர்களின் சந்தை நிகழ்வு..!


𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 👇👇👇………….


✅👉 இந்நிகழ்வு பாடசாலையின் முதல்வர் MSM. பைசால் sir (SLPS1) அவர்களின் தலைமையில் 02/07/2026 இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வினை ஆரம்பப் பிரிவு வலய அதிபர் திருமதி நஸ்மியா புகாரி அவர்கள் நெறிப்படுத்தியிருந்தார்.


இந்நிகழ்வுக்கு அதிதிகளாக பாடசாலையின் பிரதி அதிபர் E.றினோஸ் ஹஜ்மீன், உதவி அதிபர் திருமதி UL.ஹிதாயா , ஆரம்பப் பிரிவு பகுதித் தலைவி திருமதி MN.பர்ஸானா, பாடசாலை ஒழுக்காற்றுக் குழுத் தலைவர் MBM. லாபீர் அவர்களும் பாடசாலையின் ஆசிரியர்களும்,மாணவர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

 

பாடசாலை ஊடகப்பிரிவு


🌎 www.mihrajnews.com


✒️ ɴᴇᴡs ᴇᴅɪᴛᴏʀ எஸ்என்.ஹஸ்மி

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்






















SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: