Tuesday, January 27, 2026

இலங்கை மின்சார சபையின் கல்முனை காரியாலயத்தில் ( கல்முனை CTB பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகில்) மின்சாரப் பட்டியலை செலுத்தும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.

Ad 728x90

 


🔰𝐌𝐈𝐇𝐑𝐀𝐉 𝐍𝐄𝐖𝐒✍️ 𝐒𝐑𝐈 𝐋𝐀𝐍𝐊𝐀🇱🇰
✅👉 இலங்கை மின்சார சபையின் கல்முனை காரியாலயத்தில் ( கல்முனை CTB பஸ் தரிப்பு நிலையத்துக்கு அருகில்) மின்சாரப் பட்டியலை செலுத்தும் இயந்திரம் பொருத்தப்பட்டுள்ளது.
இன்றைய தினம் உத்தியோகபூர்வமாக இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு சேவைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்த இயந்திரத்தின் மூலம் 24 மணித்தியாலமும் உங்களுடைய மின்சார பட்டியலை இலகுவான முறையில் நீங்களே செலுத்தலாம்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும் போதும், விடுமுறை நாட்களிலும் 24x7 நீங்களே மின்சார பட்டியலை செலுத்தும் வசதியானது
இதன் மூலம் இப்பிரதேச மக்களுக்கு கிடைத்த வாய்ப்பாக கருதப்படுகிறது.

✒️ 𝚆𝚎𝚋 𝙴𝚍𝚒𝚝𝚘𝚛 ஏ.எஸ்.எம்.அர்ஹம்

SHARE

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Author: verified_user

0 comments: