𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 


இதன்போது, அல் அக்ஸா பள்ளிவாயல் வீதி மற்றும் பதுரியா பிரதேசத்தில் இடம்பெற்று வரும் வடிகாண் வேலைத்திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தி பணிகளை ஆய்வு செய்ததுடன் இதனைத் தொடர்ந்து, குறித்த வேலைத்திட்டத்தின் திட்டப் பணிப்பாளர் உட்பட சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடலும் மேற்கொண்டார்.
இந்த கலந்துரையாடலின் போது, பெப்ரவரி மாதத்திற்கு முன்னதாக அனைத்து பணிகளும் நிறைவுறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குறித்த திட்டத்திற்கான மீதமுள்ள நிதி தொடர்பாகவும் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
-- ஊடகப்பிரிவு





0 comments: