
𝐑𝐄𝐀𝐃 𝐌𝐎𝐑𝐄 







இந்நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசிய பொருளாளரும் கல்முனை மாநகர முன்னாள் பிரதி முதல்வருமான ரஹ்மத் மன்சூர், மாவட்ட செயலாளர் ஏ.சி.சமால்தீன், அவர்களும்,சிரேஸ்ட சட்டத்தரணி கபூர், பிரபல தொழிலதிபர் அமீர் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை, மற்றும் மரைக்காயர், தொழிற்சங்கள் என பலரும் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
0 comments: